Articles

ஷூரா எனும் பொறி...

Jun 29, 2020No Comments

உஸ்தாத் ஆஸாத் அப்துல் முஈத் முடிவு யாருடையது ? ஷூரா தொடர்பான விவகாரங்களில் ”முடிவு எடுக்கும் அதிகாரம் யாருக்கு காணப்படுகின்றது” என்பது முக்கிய இடத்தை எடுத்துள்ளது. அதாவது முடிவு எடுக்கும் அதிகாரம் தலைவருடன் தொடர்பான

ஷூரா எனும் பொறி...

Mar 06, 2020No Comments

– ஷெய்க் ஆஸாத் அப்துல் முஈத் ஷூரா செய்வதற்கான ஆரோக்கியமான சூழலின் அவசியம் ஷூரா எனும் போது பொது விவகாரங்களில் பொறுத்தமான முடிவைப் பெற்றுக் கொள்வதற்காக கருத்துக்கள் கலந்துரையாடப்படும் இடமாகும். பொறுத்தமான முடிவுகள் பெறப்படும்

மனிதநேயம் தலைத்...

Feb 07, 2020No Comments

– ஷெய்க் ஆஸாத் அப்துல் முஈத் மனிதத்திற்கு பெறுமானம் குறைந்து செல்லும் ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து வருகின்றோம். சடப்பொருளுக்குக் காணப்படும் முக்கியத்துவம் இன்று மனிதனுக்கு இல்லாமல் உள்ளது. பெறுமதியற்ற ஒரு படைப்பாக மனிதன்

ஷூரா எனும் பொறி...

Jan 24, 2020No Comments

ஷெய்க் ஆஸாத் அப்துல் முஈத் இஸ்லாம் ஷூரா செய்வதை வலியுறுத்தியுள்ளது. அதன் தேவையை பல அல்குர்ஆன் வசனங்கள் விளக்குகின்றன. வீடு முதல் ஆட்சி வரை ஷூரா நடைபெற வேண்டும் என்ற கருத்தை இஸ்லாம் அழுத்தமாகச்

அகிலத்தாருக்கு ...

Nov 11, 2019No Comments

அஷ்ஷெய்க் ஆஸாத் அப்துல் முஈத் (நளீமி) ‘(நபியே) நாம் உம்மை முழு உலகத்தாருக்கும் அருளாகவன்றி அனுப்பவில்லை’ என நபி (ஸல்) அவர்களைப் பற்றி அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது. (சூரதுல் அன்பியா :107) இதன் மூலம் நபி

நெறிப்படுத்தப்...

Sep 30, 2019No Comments

– ஷெய்க் ஆஸாத் அப்துல் முஈத் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் தலைமைகள், புத்திஜீவிகள், கல்விமான்கள், துறைசார்ந்த ஆளுமைகள் அதிகம் வாழும், வரும் இடமாக கொழும்பு நகரம் உள்ளது. இலங்கை முஸ்லிம் சனத்தொகையில் கொழும்பு மாவட்டத்தில்

உளநோய்களையும் க...

Aug 09, 2019No Comments

– ஷெய்க் ஆஸாத் அப்துல் முஈத் அமல்களில் உயர்ந்தவை உள்ளம் சார்ந்த அமல்களாகும். ஈமான், தக்வா, இஹ்லாஸ், தவக்குல் இதற்கு சில உதாரணங்களாகும். அதேபோல் குப்ர், நிபாக், முகஸ்துதி, கர்வம் போன்ற உள்ளம் சார்ந்த

உழ்ஹிய்யா நடைமு...

Jul 12, 2019Comments off

ஷெய்க் ஆஸாத் அப்துல் முஈத் ஒவ்வொரு வருடம் துல்ஹஜ் மாதம் முஸ்லிம்கள் உழ்ஹிய்யா எனும் கிரியையை செய்து வருகின்றனர். இதன் மூலம் குறிப்பாக வறிய குடும்பங்களும், பொதுவாக அனைவரும் பயனடைகின்றனர். உழ்ஹிய்யா கொடுக்குமாறு இஸ்லாம்

‘நமது பிள்ளை ந...

Feb 15, 2019No Comments

உஸ்தாத் ஆஸாத் அப்துல் முஈத் – தலைவர், ஸலாமா. பிள்ளைகள் அல்லாஹ் எமக்களித்த அருற்கொடையாகும். இவர்களை அமானிதமாகப் பார்த்து உருவாக்குவது பெற்றோர்களின் கடமையாகும். எனது பிள்ளைகளின் முன்னேற்றம், பலவீனங்களுக்கு நான் தான் காரணம் என்ற

பிள்ளை வளர்ப்பு...

Feb 15, 2019No Comments

– அஷ்ஷெய்க் அக்ரம் அப்துல் ஸமத் பிள்ளை வளர்ப்பு என்றால் என்ன? என்ற கேள்விக்கு பல்வேறு கோணங்களில் பலர் பதில் தந்திருக்கிறார்கள். இவற்றில் மிகவும் பொறுத்தமானது என நான் கண்ட வரைவிலக்கணத்தையே இங்கு கலந்துரையாட