ஜனவரி மாதம் 21-25 வரை ‘போதைபொருள் அற்ற தேசம்’ எனும் மகுடத்தில் நாட்டில் பல்வேறு வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. இதற்கு நாட்டிலுள்ள அனைத்து பிரஜைகள், நிறுவனங்கள், அமைப்புக்கள் தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்க
முஹம்மத் பகீஹுத்தீன் உள்ளே: • முஹர்ரம் மாதத்தின் சிறப்புக்கள் • புனித மாதங்கள்; ஏன்? எதற்கு? • இஸ்லாமிய புத்தாண்டின் நுளைவாயிலினிலே • சுய விசாரணை • புத்தாண்டுக்கான கொண்டாடட்ங்கள் • ஆஷுரா மற்றும்
முஹம்மத் பகீஹுத்தீன் (நளீமி) எல்லாம் வல்ல அல்லாஹுத்தஆலா அடியார்கள் மீது கொண்ட கருணையின் காரணமாக ஆண்டுதோரும் நல்லமல்கள் செய்வதற்கான பல பருவ காலங்களை ஏற்படுத்தியுள்ளான். அவை அல்லாஹ்வை நெருங்குவதற்கான அரிய சந்தர்ப்பங்களாகும். அந்தவகையில்தான் துல்ஹஜ்
உஸ்தாத் ஆஸாத் அப்துல் முஈத் தலைவர், ஜமாஅதுஸ் ஸலாமா இன்று எமது சமூகத்தில் பல்வேறு தலைமைகள் செயற்பட்டு வருகின்றன. நேரடியான மார்க்க விவகாரங்களுக்கு தலைமை வழங்கி வருகின்ற அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, சமூகப்
உஸ்தாத் ஆஸாத் அப்துல் முஈத் தலைவர், ஜமாஅதுஸ் ஸலாமா. அருள்மிகு சங்கையான ரமழான் மாதம் எம்மை வந்தடைந்துள்ளது. ரமழான் மாதம் பல்வேறு சுபசோபனங்களை சுமந்து வந்து முஸ்லிம் உம்மத்திற்கு தைரியத்தையும் நம்பிக்கையையும் வழங்குகின்றது.
– ஷெய்க் ஆஸாத் அப்துல் முஈத் இஸ்லாம் விதியாக்கிய ஐம்பெரும் கடமைகளில் ஸகாத் பிரதானமானது. இதன் மூலமாக இஸ்லாம் மக்களுக்கு மத்தியில் காணப்படும் பொருளாதார பிரச்சினைகளுக்குத் தீர்வுத் திட்டங்களை முன்வைப்பதுடன், சமூக நலன்களை அடைவதையும்
– அஷ்ஷெய்க் அக்ரம் அப்துல் ஸமத் (நளீமி) ஜக்கிய நாடுகள் சபையின் சூழல் பாதுகாப்பு பற்றிய முதலாவது மாநாடு, 1972 ம் ஆண்டு, சுவீடன் நாட்டின் ஸ்டாக் ஹோம் நகரில் நடைபெற்றது முதல் உலகில் சூழல் பற்றிய கரிசனை
முஹம்மத் பகீஹுத்தீன் அறிமுகம்: சுற்றுச் சூழல் என்பது மனிதனைச் சுற்றியுள்ள இறைவனால் படைக்கப்பட்ட நிலம், நீர், காற்று, விண்வெளி, காடுகள், கடல்கள், விலங்கினங்கள், பறவைகள் போன்ற உயிருள்ள உயிரற்ற பொருட்களின் தொகுப்பாகும். சுருக்கமாக சொன்னால்