கூட்டு ஸகாத்தின் அவசியம் – ஷெய்க் ஆஸாத் அப்துல் முஈத் இஸ்லாம் விதியாக்கிய ஐம்பெரும் கடமைகளில் ஸகாத் பிரதானமானது. இதன் மூலமாக இஸ்லாம் மக்களுக்கு மத்தியில் காணப்படும் பொருளாதார பிரச்சினைகளுக்குத் தீர்வுத் திட்டங்களை முன்வைப்பதுடன்,
கலாநிதி அலி முஹம்மது அல் சல்லாபி சர்வதேச முஸ்லிம் அறிஞர்கள் ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் தமிழில்: அஷ்.ஷெய்க் அம்ஜத் ஜூனைத் பர்சகினுடைய (மண்ணறை) வாழ்க்கை என்பது இவ்வுலக வாழ்க்கைக்கும் மறுமை வாழ்க்கைக்கும் இடையே உள்ள
– எம். எச். எம். நாளிர் – பகுதி – 20 முடிவுரை : மனிதன் பூமியில் அல்லாஹ்வின் பிரதிநிதியாக அமர்த்தப்பட்டுள்ளான். புலனறிவு, பகுத்தறிவு என்பவற்றுக்கு அப்பால் வஹி மூலமான அறிவும் மனிதனுக்குத் தேவைப்படுகின்றது. அல்லாஹ்
– அஷ்ஷெய்க் ஆஸாத் அப்துல் முஈத் மன இணக்கம் : திருமண வாழ்வில் இணையவுள்ள ஆண், பெண் ஆகிய இருவருக்கும் இடையில் மன இணக்கம் இருப்பது மிக முக்கியமானது. ஏனெனில் இருவருக்கும் இடையிலான இயல்புகள்
– எம். எச். எம். நாளிர் – பகுதி 19 … நடுநிலைமை : குறைஷிகளில் மக்ஸூம் கிளையைச் சேர்ந்த பாத்திமா என்ற பெண், திருட்டுக் குற்றத்துக்காக தண்டனை பெற வேண்டிய நிலைக்கு உள்ளானாள்.
– எம். எச். எம். நாளிர் – பகுதி 18 … நல்லபிமாணம் : நபி (ஸல்) அவர்களுக்கு முதல் வஹி இறங்கிய போது, புதிய அனுபவம் என்பதால் அதிர்ச்சியுற்றார்கள். அவ்வேளை அவர்களைத் தேற்றிய
– எம். எச். எம். நாளிர் – பகுதி 17 … சுய கட்டுப்பாடு : நபி (ஸல்) அவர்கள் மிக எளிமையாக வாழ்ந்தார்கள். எனினும், அவர்களின் மனைவியருள் பலர் ஏற்கனவே வசதிபடைத்தவர்களுடன் வாழ்ந்தவர்களாவர்.