ஆளும் கட்சியைச் சேர்ந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் அழைப்பின் பேரில், தேசிய ஷூரா சபையின் பிரதிநிதிகளுக்கும் ஆளும் கட்சியைச் சேர்ந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று பாராளுமன்ற வளாகத்தில் கடந்த புதன்கிழமை (09.09.2026)
இலங்கை முஸ்லிம் சமூகத்தின் கல்வியியலாளரும், எழுத்தாளரும், வளவாளருமான எம்.எச்.எம். நாளிர் ஆசிரியர் அவர்களின் மறைவையொட்டி, அவரை நினைவு கூரும் விசேட நிகழ்வொன்று கொழும்பு ‘ஸலாமா சொசைட்டி’ அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டு நேற்று நடைபெற்றது. 1943
எம்.எச்.எம். நாளிர் ஆசிரியர் வபாத்தானார்.إنا لله وإنا إليه راجعونஇலங்கை முஸ்லிம் சமூகத்தின் கல்வி, அறிவியல், எழுத்து மற்றும் சமூகப் பணிகளில் அளப்பரிய பங்களிப்பை ஆற்றிய எம்.எச்.எம். நாளிர் ஆசிரியர் அவர்கள் எம்மை விட்டுப்
Earlier today, Salamah Society President Ash Sheikh Azad Abdul Mueed and Treasurer Ash Sheikh M. S. M. Ricaz met with the Director of the Department