திரு. கோட்டாபய ராஜபக்ஷ, மாண்புமிகு ஜனாதிபதி, ஜனாதிபதி செயலகம், கொழும்பு. 18 நவம்பர், 2019 கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு ஸலாமாவின் வாழ்த்துச் செய்தி மாண்புமிகு ஜனாதிபதி அவர்களே! இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 7வது
– සලාමා සොසයිටි හි සභාපති : ආසාද් අබ්දුල් මුඊද් රටේ ජාතික ආරක්ෂාව ශක්තිමත් කිරීමේ කර්තව්යයේ සලාමා හි සහයෝගය හා දායකත්වය දෙගිඩියාවෙන් තොරව ප්රමුඛව ලබාදෙන බව
– ஸலாமாவின் தலைவர் அஷ்ஷெய்க் ஆஸாத் அப்துல் முஈத் நாட்டின் தேசியப் பாதுகாப்பை பலப்படுத்தும் விவகாரத்தில் ஸலாமாவின் ஒத்துழைப்பும் பங்களிப்பும் முதன்மையானது என்பதில் இருகருத்துக்கு இடமில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் ஒவ்வொரும் சமூகத்தில்
Salamah Dialogue Forum : “Character and Intelligence” – Special Dialogue Forum on School Education என்ற தலைப்பில் நிகழ்ச்சியொன்று கடந்த 06-11-2019ம் திகதி ஸலாமா கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில்
Salamah Talks நிகழ்ச்சித் தொடரின் மற்றொரு நிகழ்வு 8-10-2019 ம் திகதி “வாக்களிப்பும், அடிப்படை உரிமையும்” என்ற தொனிப்பொருளில் ஸலாமா கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. இதில் வளவாளராக கொழும்பு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர்
The Salamah Society of Sri Lanka vehemently condemns the barbaric bomb attacks targeting innocent Christians commemorating Easter Sunday at Churches and five-star hotels in Colombo,
– – மதிப்புக்குரிய அருட்தந்தை ஜோய் தெரிவிப்பு கடந்த 21-04-2019ம் திகதி இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் நோக்கில் ஸலாமாவின் தலைமை 22-04-2019ம் திகதி கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தை புனித
எங்களது குழந்தைகளுக்கு வெறுமனே சமயத்தை மாத்திரம் படித்துக் கொடுக்காமல் சமய அறிவுடன் ஏனைய அறிவுகளையும் சேர்த்து வழங்குவது தான் இன்றுள்ள முக்கியமான பணி. அவ்வாறானதொரு பணியை ஸலாமா நிறுவனம் இந்தப் பிராந்தியத்திலே முன்னெடுப்பது தொடர்பில்
உஸ்தாத் ஆஸாத் அப்துல் முஈத் தலைவர், ஜமாஅதுஸ் ஸலாமா இலங்கை தனது சுதந்திரத்தைப் பெற்று 71 வருடங்கள் ஆகிவிட்டன. இதனையிட்டு நாட்டின் பல இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. சுதந்திரம் என்பது மனிதன்