News

தேசிய சூறா சபைய...

Jun 04, 2018No Comments

தனது 100வது நிறைவேற்றுக் குழு கூட்டத்தை நடாத்தும் தேசிய சூறா சபையினருக்கு ஜமாஅதுஸ் ஸலாமா தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது. தேசிய சூறா சபையின் 100வது நிறைவேற்றுக் குழுக் கூட்டமும் இப்தார் நிகழ்வும்

“அழைப்புப் பா...

May 15, 2018No Comments

“அழைப்புப் பாதையில் ஒரு பயணம்” என்ற நூல் வெளியீட்டு விழா 14-05-2018 ம் திகதி திஹாரிய மஸ்ஜிதுல் இப்றாஹிமிய்யா கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இது ஈராக்கிய பேரறிஞர் உஸ்தாத் முஹம்மத் அஹ்மத் ராஷித் அவர்கள்

பெண்களிலும் முர...

May 09, 2018No Comments

மனித ஆளுமைகளை உருவாக்கும் பணி மகத்தானது. அதன் பிரதான பரப்பான “முரப்பீக்களின் தேவை”  இன்று சமூகத்தில் பரவலாக காணப்படுகின்றது. கற்ற  அறிவை நடைமுறையில் கொண்டு வருவதற்கான பயிற்சியை வழங்குவது முரப்பீக்களின் பிரதான பணியாகும். இப்படியான

சமூகத்துடன் இணை...

May 04, 2018No Comments

– உஸ்தாத் ஆஸாத் அப்துல் முஈத் 29.4.2018 அன்று ஸலாமாவின் தலைவர் உஸ்தாத் ஆஸாத் அப்துல் முஈத் அவர்கள் கெலிஓய கலுகமுவ பிரதேசத்துக்கு கள விஜயமொன்றை மேற்கொண்டார். இதன்போது அங்குள்ள சகோதர, சகோதரிகளை சந்தித்ததுடன்

Masar Education Center திறப்ப...

May 01, 2018No Comments

கம்பளை நகரில் அமைந்துள்ள மஸார் கல்வி நிலைய திறப்பு விழா நிகழ்வானது 27.04.2018 அன்று மாலை இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஸலாமாவின் தலைவர் உஸ்தாத் ஆஸாத் அப்துல் முஈத் அவர்கள் கலந்து கொண்டார்.

மேர்சி வளாகத்தி...

Apr 16, 2018No Comments

Mercy Lanka நிறுவனத்தினால் அரபு மத்ரஸாக்கள் சிலவற்றை மையப்படுத்தி (ஹிப்லுல் குர்ஆன்) அல் குர்ஆனை மனனம் செய்யும் நிகழ்ச்சித் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு முக்கிய அங்கமாக சுமார் 10 மத்ரஸாக்களை உள்ளடக்கியதாக

ஷரீஆ துறை மௌலவி ...

Apr 10, 2018No Comments

நவீன காலத்திற்கு மிகவும் அவசியமான ‘தேசம் குறித்த ஷரீஆவின் உயர் இலக்குகள்’ எனும் கருப்பொருளில் ஷரீஆ துறை பட்டதாரிகள் மற்றும் குருநாகல் மாவட்ட அறபுக் கல்லூரிகளின் விடுகை வருட மாணவர்களை இலக்காகக் கொண்டு கடந்த

திகன, அகுரனை, என்...

Mar 26, 2018No Comments

அண்மைய இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட திகன, அகுரனை, என்டேரதன்னை பிரதேசங்களுக்கு ஜமாஅதுஸ் ஸலாமாவின் தலைவர் அஷ்ஷெய்க் ஆஸாத் அப்துல் முஈத் அவர்களின் தலைமையிலான ஒரு குழு கடந்த 10,11/03/2018 ம் திகதிகளில் விஜயம் செய்தார்கள். பாதிக்கப்பட்ட

“இயற்கையை நேச...

Feb 26, 2018No Comments

2018ம் ஆண்டுக்கான ஸலாமா வார நிகழ்வுகள் “இயற்கையை நேசிப்போம் உயிர்களைக் காப்போம்” என்ற தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில், தேசிய ஸலாமா தின நிகழ்வு 25-02-2018ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஹெம்மாதகம அல்-அஸ்ஹர்

தேசிய ஸலாமா தின ...

Feb 24, 2018No Comments

வருடாந்தம் நடைபெறுகின்ற ஸலாமா தின நிகழ்வுகள் இவ்வருடமும் ஸலாமா வார நிகழ்வுகளாக ‘சூழலைப் பாதுகாப்போம்’ என்ற தொனிப் பொருளில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வுகள் இன்ஷா அல்லாஹ் பெப்ரவரி 24ம் திகதி முதல் மார்ச் 04ம் திகதி வரை