பாகிஸ்தான் சியால்கோட்டில் இடம்பெற்ற மனிதப்படுகொலை எந்த வகையிலும் அங்கீகரிக்க முடியாத மிலேச்சத்தனமான செயலாகும். அங்கு கடமையாற்றி வந்த இலங்கையைச் சேர்ந்த பிரியந்த குமார கொடூரமாக கொலை செய்யப்பட்டமையானது மனித நேயம் இல்லாத தீவிரவாதத்தின் வெளிப்பாடாக
– ஷெய்க் ஆஸாத் அப்துல் முஈத் மனித சமூகம் தாம் படைக்கப்பட்ட அடிப்படை நோக்கத்தை மறந்து வாழ்கின்றனர். தமது மனோ இச்சைக்கு கட்டுப்பட்டு பல்வேறு நாஷகார செயற்பாடுகளை செய்து வருகின்றனர். குறுகிய உலக வாழ்வின்
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் முன்னாள் தலைவரும் தற்போதைய பொதுச் செயலாளருமான உஸ்தாத் அஷ்ஷெய்க். எம். எம். ஏ முபாரக் (மதனி) அவர்களின் மரணச் செய்தி மிகுந்த மனத்துயரைத் தருகின்றது. இன்னா லில்லாஹி வஇன்னா
‘கற்றல் ஆர்வத்தை வளர்த்துக் கொள்வது எவ்வாறு?’ என்ற தலைப்பிலான மாணவர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சியொன்று இன்று (18-09-2020) காலை 9.00 மணி முதல் 11.30 மணி வரை கொழும்பு 12 இல் அமைந்துள்ள அல்-ஹிக்மா கல்லூரியில்
Minutes of Urgent Meeting of Muslim Religious and Civil Society Organizations at 03.30 pm, 15th, July, 2020 at DMRCA
பெப்ரவரி மாதத்திற்கான ஸலாமா TALKS நிகழ்ச்சி நேற்று 27-02-2020 அன்று ஸலாமா கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. நிகழ்வில் பிரதம பேச்சாளராக கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையில் அமைந்துள்ள புனித செபஸ்டியன் ஆலயத்தின் பங்கு தந்தை
04-02-2020ம் திகதி நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் நடைபெற்ற இலங்கையின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளில் ஸலாமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக, ஸலாமாவின் தலைவர் அஷ்ஷெய்க் ஆஸாத் அப்துல் முஈத்