இந்நாட்டில் வாழ்கின்ற சமூகங்களில் கல்வி ரீதியாக மிகவும் பின்னடைந்த சமூகமாக முஸ்லிம் சமூகம் காணப்பட்டது. இந்த இடைவெளியை நிரப்புகின்ற பலதரப்புகளில் ஒன்றாக நளீமியா கலாபீடம் காணப்படுகின்றது. மார்க்கக் கல்வியையும், அரசாங்கத்தின் பல்கலைக்கழகக் கல்வியையும், உயர்ந்த
அமைதியான, ஆரவாரமற்ற சமூக சேவையாளராகவும், ஆசிரியராகவும், அதிபராகவும் பணி புரிந்த நாடறிந்த அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம். ஜிப்ரி அவர்களின் மறைவையிட்டு, ஸலாமா சொஸைட்டி தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறது. அல்லாஹ்தஆலா இவரின் சேவைகளை ஏற்றுக்
2019ம் ஆண்டில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதிய ஸலாமா சொஸைட்டி அங்கத்தவர்களின் பிள்ளைகள் மற்றும் ஸலாமாவுடன் இணைந்து பணி புரியும் CBO அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கான வதிவிட பயிற்சி முகாம் ‘Salamah’s Successor’ எனும்
மரங்கள் குறைந்து வரும் இக்காலத்தில் மரங்களை நடுவது எவ்வளவு புண்ணியமானது. இஸ்லாம் சூழலை நேசிக்குமாறும், தாம் வாழும் இடத்தை வளப்படுத்துமாறும் எம்மை வேண்டுகின்றது. ‘அவன் தான் உங்களை பூமியிலிருந்து படைத்தான். அதனை வளப்படுத்துமாறும் வேண்டுகிறான்‘
கஹட்டோவிட்ட SEDO நிறுவனம் நடாத்தும் அல்-ஹிக்மா அல்குர்ஆன் மத்ரஸாவின் பரிசளிப்பு வைபவமும் மாணவர்களின் கலை நிகழ்ச்சியும் கடந்த 22/12/2019 ம் திகதி நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக ஸலாமா சொஸைட்டி தலைவர் அஷ்ஷெய்க் ஆஸாத்
ஸலாமாவின் மற்றுமொரு SALAMAH TALKS நிகழ்ச்சி 18-12-2019 அன்று ஸலாமா கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. காலநிலை மாற்றம் – மனித இனம் எதிர்கொள்ளும் பெரும் அச்சுறுத்தல் என்ற தலைப்பில் விஞ்ஞானப் பாட ஆசிரிய
ஸலாமா நடாத்திய NOBLE FAMILY நிகழ்ச்சித் தொடரின் மற்றுமொரு நிகழ்வு நவம்பர் மாதம் 30ஆம் திகதி ஸலாமா கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. பிள்ளைகளின் பாடசாலை விடுமுறையை எவ்வாறு சிறந்த முறையில் திட்டமிடலாம் என்ற
ගෝඨාභය රාජපක්ෂ මහතා