– அஷ்ஷெய்க் அக்ரம் அப்துல் ஸமத் (நளீமி) ஜக்கிய நாடுகள் சபையின் சூழல் பாதுகாப்பு பற்றிய முதலாவது மாநாடு, 1972 ம் ஆண்டு, சுவீடன் நாட்டின் ஸ்டாக் ஹோம் நகரில் நடைபெற்றது முதல் உலகில் சூழல் பற்றிய கரிசனை
நவீன காலத்திற்கு மிகவும் அவசியமான ‘தேசம் குறித்த ஷரீஆவின் உயர் இலக்குகள்’ எனும் கருப்பொருளில் ஷரீஆ துறை பட்டதாரிகள் மற்றும் குருநாகல் மாவட்ட அறபுக் கல்லூரிகளின் விடுகை வருட மாணவர்களை இலக்காகக் கொண்டு கடந்த
அண்மைய இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட திகன, அகுரனை, என்டேரதன்னை பிரதேசங்களுக்கு ஜமாஅதுஸ் ஸலாமாவின் தலைவர் அஷ்ஷெய்க் ஆஸாத் அப்துல் முஈத் அவர்களின் தலைமையிலான ஒரு குழு கடந்த 10,11/03/2018 ம் திகதிகளில் விஜயம் செய்தார்கள். பாதிக்கப்பட்ட
2018ம் ஆண்டுக்கான ஸலாமா வார நிகழ்வுகள் “இயற்கையை நேசிப்போம் உயிர்களைக் காப்போம்” என்ற தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில், தேசிய ஸலாமா தின நிகழ்வு 25-02-2018ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஹெம்மாதகம அல்-அஸ்ஹர்
முஹம்மத் பகீஹுத்தீன் அறிமுகம்: சுற்றுச் சூழல் என்பது மனிதனைச் சுற்றியுள்ள இறைவனால் படைக்கப்பட்ட நிலம், நீர், காற்று, விண்வெளி, காடுகள், கடல்கள், விலங்கினங்கள், பறவைகள் போன்ற உயிருள்ள உயிரற்ற பொருட்களின் தொகுப்பாகும். சுருக்கமாக சொன்னால்
வருடாந்தம் நடைபெறுகின்ற ஸலாமா தின நிகழ்வுகள் இவ்வருடமும் ஸலாமா வார நிகழ்வுகளாக ‘சூழலைப் பாதுகாப்போம்’ என்ற தொனிப் பொருளில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வுகள் இன்ஷா அல்லாஹ் பெப்ரவரி 24ம் திகதி முதல் மார்ச் 04ம் திகதி வரை
Salamah பெயரில் 2018ம் ஆண்டுக்கான கலண்டர்கள் “சூழலைப் பாதுகாப்போம்” என்ற தொனிப் பொருளில் சிங்கள மொழியில் அச்சிடப்பட்டு, அது அமைச்சுகள்இ அரச நிறுவனங்கள், பொலிஸ் நிலையங்கள், வைத்தியசாலைகள் Pansala, Church போன்ற மற்றும் பல