All posts by salamaadmin

தலைமைகள் தம்மை ...

May 21, 2018No Comments

உஸ்தாத் ஆஸாத் அப்துல் முஈத் தலைவர், ஜமாஅதுஸ் ஸலாமா.   அருள்மிகு சங்கையான ரமழான் மாதம் எம்மை வந்தடைந்துள்ளது. ரமழான் மாதம் பல்வேறு சுபசோபனங்களை சுமந்து வந்து முஸ்லிம் உம்மத்திற்கு தைரியத்தையும் நம்பிக்கையையும் வழங்குகின்றது.

“அழைப்புப் பா...

May 15, 2018No Comments

“அழைப்புப் பாதையில் ஒரு பயணம்” என்ற நூல் வெளியீட்டு விழா 14-05-2018 ம் திகதி திஹாரிய மஸ்ஜிதுல் இப்றாஹிமிய்யா கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இது ஈராக்கிய பேரறிஞர் உஸ்தாத் முஹம்மத் அஹ்மத் ராஷித் அவர்கள்

பெண்களிலும் முர...

May 09, 2018No Comments

மனித ஆளுமைகளை உருவாக்கும் பணி மகத்தானது. அதன் பிரதான பரப்பான “முரப்பீக்களின் தேவை”  இன்று சமூகத்தில் பரவலாக காணப்படுகின்றது. கற்ற  அறிவை நடைமுறையில் கொண்டு வருவதற்கான பயிற்சியை வழங்குவது முரப்பீக்களின் பிரதான பணியாகும். இப்படியான

சமூகத்துடன் இணை...

May 04, 2018No Comments

– உஸ்தாத் ஆஸாத் அப்துல் முஈத் 29.4.2018 அன்று ஸலாமாவின் தலைவர் உஸ்தாத் ஆஸாத் அப்துல் முஈத் அவர்கள் கெலிஓய கலுகமுவ பிரதேசத்துக்கு கள விஜயமொன்றை மேற்கொண்டார். இதன்போது அங்குள்ள சகோதர, சகோதரிகளை சந்தித்ததுடன்

“பசுமை நிறைந்த ...

May 02, 2018No Comments

2018ம் வருடத்திற்கான சாய்ந்தமருது பிரதேச ஸலாமா தின நிகழ்வு கடந்த 30-04-2018ம் திகதி சாய்ந்தமருது பேர்ள்ஸ் மண்டபத்தில் காலை 9.30 மணியளவில் ‘பசுமை நிறைந்த சுத்தமான சூழல்’ எனும் மகுடத்தின் கீழ் ஆரம்பமானது. இந்நிகழ்வின்

Zakath – Q & A Session (ஸகாத...

May 02, 2018No Comments

ஸகாத் தொடர்பான ஐயமும் தெளிவும் நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் 02-05-2018ம் திகதி இன்று புதன்கிழமை இரவு 6.45 மணிக்கு ஸலாமா தலைமையக கேட்போர்கூடத்தில் நடைபெறவுள்ளது. இதில் வளவாளர்களாக ஜாமியா நளீமிய்யா உதவிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க்

Masar Education Center திறப்ப...

May 01, 2018No Comments

கம்பளை நகரில் அமைந்துள்ள மஸார் கல்வி நிலைய திறப்பு விழா நிகழ்வானது 27.04.2018 அன்று மாலை இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஸலாமாவின் தலைவர் உஸ்தாத் ஆஸாத் அப்துல் முஈத் அவர்கள் கலந்து கொண்டார்.

கூட்டு ஸகாத்தின...

Apr 20, 2018No Comments

– ஷெய்க் ஆஸாத் அப்துல் முஈத் இஸ்லாம் விதியாக்கிய ஐம்பெரும் கடமைகளில் ஸகாத் பிரதானமானது. இதன் மூலமாக இஸ்லாம் மக்களுக்கு மத்தியில் காணப்படும் பொருளாதார பிரச்சினைகளுக்குத் தீர்வுத் திட்டங்களை முன்வைப்பதுடன், சமூக நலன்களை அடைவதையும்

புத்தளம் பிராந்...

Apr 17, 2018No Comments

புத்தளம் பிராந்திய தஃவா பணியாளர்களுக்கான செயலமர்வு ஒன்று கடந்த 13-04-2018ம் திகதி காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற்றது. இச்செயலமர்வுக்கான வளவாளராக ஸலாமாவின் பிரதித் தலைவர் அஷ்ஷெய்க் அக்ரம்

மேர்சி வளாகத்தி...

Apr 16, 2018No Comments

Mercy Lanka நிறுவனத்தினால் அரபு மத்ரஸாக்கள் சிலவற்றை மையப்படுத்தி (ஹிப்லுல் குர்ஆன்) அல் குர்ஆனை மனனம் செய்யும் நிகழ்ச்சித் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு முக்கிய அங்கமாக சுமார் 10 மத்ரஸாக்களை உள்ளடக்கியதாக