முஹம்மத் பகீஹுத்தீன் (நளீமி) எல்லாம் வல்ல அல்லாஹுத்தஆலா அடியார்கள் மீது கொண்ட கருணையின் காரணமாக ஆண்டுதோரும் நல்லமல்கள் செய்வதற்கான பல பருவ காலங்களை ஏற்படுத்தியுள்ளான். அவை அல்லாஹ்வை நெருங்குவதற்கான அரிய சந்தர்ப்பங்களாகும். அந்தவகையில்தான் துல்ஹஜ்
கொழும்பு Salamah HQ இல் நடைபெறுகின்ற தப்ஸீர் வகுப்பை மையமாகக் கொண்டு, சமூக ஆர்வலர்களுடனான ஒன்றுகூடல் நிகழ்வு மற்றும் களப் பயணம் கடந்த 22-07-2018ம் திகதி முழுநாள் நிகழ்வாக நடைபெற்றது. இதன்போது புத்தளம் மதுரங்குளி
السلام عليكم ورحمة الله وبركاته،،، عيدكم مبارك وكل عام وأنتم بخير،،، جمعية السلامة – سريلانكا Assalamu Alaikum W.W Wishing you a very happy
தனது 100வது நிறைவேற்றுக் குழு கூட்டத்தை நடாத்தும் தேசிய சூறா சபையினருக்கு ஜமாஅதுஸ் ஸலாமா தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது. தேசிய சூறா சபையின் 100வது நிறைவேற்றுக் குழுக் கூட்டமும் இப்தார் நிகழ்வும்
உஸ்தாத் ஆஸாத் அப்துல் முஈத் தலைவர், ஜமாஅதுஸ் ஸலாமா இன்று எமது சமூகத்தில் பல்வேறு தலைமைகள் செயற்பட்டு வருகின்றன. நேரடியான மார்க்க விவகாரங்களுக்கு தலைமை வழங்கி வருகின்ற அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, சமூகப்
உஸ்தாத் ஆஸாத் அப்துல் முஈத் தலைவர், ஜமாஅதுஸ் ஸலாமா. அருள்மிகு சங்கையான ரமழான் மாதம் எம்மை வந்தடைந்துள்ளது. ரமழான் மாதம் பல்வேறு சுபசோபனங்களை சுமந்து வந்து முஸ்லிம் உம்மத்திற்கு தைரியத்தையும் நம்பிக்கையையும் வழங்குகின்றது.
“அழைப்புப் பாதையில் ஒரு பயணம்” என்ற நூல் வெளியீட்டு விழா 14-05-2018 ம் திகதி திஹாரிய மஸ்ஜிதுல் இப்றாஹிமிய்யா கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இது ஈராக்கிய பேரறிஞர் உஸ்தாத் முஹம்மத் அஹ்மத் ராஷித் அவர்கள்
மனித ஆளுமைகளை உருவாக்கும் பணி மகத்தானது. அதன் பிரதான பரப்பான “முரப்பீக்களின் தேவை” இன்று சமூகத்தில் பரவலாக காணப்படுகின்றது. கற்ற அறிவை நடைமுறையில் கொண்டு வருவதற்கான பயிற்சியை வழங்குவது முரப்பீக்களின் பிரதான பணியாகும். இப்படியான
– உஸ்தாத் ஆஸாத் அப்துல் முஈத் 29.4.2018 அன்று ஸலாமாவின் தலைவர் உஸ்தாத் ஆஸாத் அப்துல் முஈத் அவர்கள் கெலிஓய கலுகமுவ பிரதேசத்துக்கு கள விஜயமொன்றை மேற்கொண்டார். இதன்போது அங்குள்ள சகோதர, சகோதரிகளை சந்தித்ததுடன்