ගෝඨාභය රාජපක්ෂ මහතා
திரு. கோட்டாபய ராஜபக்ஷ, மாண்புமிகு ஜனாதிபதி, ஜனாதிபதி செயலகம், கொழும்பு. 18 நவம்பர், 2019 கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு ஸலாமாவின் வாழ்த்துச் செய்தி மாண்புமிகு ஜனாதிபதி அவர்களே! இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 7வது
– සලාමා සොසයිටි හි සභාපති : ආසාද් අබ්දුල් මුඊද් රටේ ජාතික ආරක්ෂාව ශක්තිමත් කිරීමේ කර්තව්යයේ සලාමා හි සහයෝගය හා දායකත්වය දෙගිඩියාවෙන් තොරව ප්රමුඛව ලබාදෙන බව
– ஸலாமாவின் தலைவர் அஷ்ஷெய்க் ஆஸாத் அப்துல் முஈத் நாட்டின் தேசியப் பாதுகாப்பை பலப்படுத்தும் விவகாரத்தில் ஸலாமாவின் ஒத்துழைப்பும் பங்களிப்பும் முதன்மையானது என்பதில் இருகருத்துக்கு இடமில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் ஒவ்வொரும் சமூகத்தில்
அஷ்ஷெய்க் ஆஸாத் அப்துல் முஈத் (நளீமி) ‘(நபியே) நாம் உம்மை முழு உலகத்தாருக்கும் அருளாகவன்றி அனுப்பவில்லை’ என நபி (ஸல்) அவர்களைப் பற்றி அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது. (சூரதுல் அன்பியா :107) இதன் மூலம் நபி
Salamah Dialogue Forum : “Character and Intelligence” – Special Dialogue Forum on School Education என்ற தலைப்பில் நிகழ்ச்சியொன்று கடந்த 06-11-2019ம் திகதி ஸலாமா கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில்
Salamah Talks நிகழ்ச்சித் தொடரின் மற்றொரு நிகழ்வு 8-10-2019 ம் திகதி “வாக்களிப்பும், அடிப்படை உரிமையும்” என்ற தொனிப்பொருளில் ஸலாமா கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. இதில் வளவாளராக கொழும்பு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர்
– ஷெய்க் ஆஸாத் அப்துல் முஈத் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் தலைமைகள், புத்திஜீவிகள், கல்விமான்கள், துறைசார்ந்த ஆளுமைகள் அதிகம் வாழும், வரும் இடமாக கொழும்பு நகரம் உள்ளது. இலங்கை முஸ்லிம் சனத்தொகையில் கொழும்பு மாவட்டத்தில்
– ஷெய்க் ஆஸாத் அப்துல் முஈத் அமல்களில் உயர்ந்தவை உள்ளம் சார்ந்த அமல்களாகும். ஈமான், தக்வா, இஹ்லாஸ், தவக்குல் இதற்கு சில உதாரணங்களாகும். அதேபோல் குப்ர், நிபாக், முகஸ்துதி, கர்வம் போன்ற உள்ளம் சார்ந்த
ஷெய்க் ஆஸாத் அப்துல் முஈத் ஒவ்வொரு வருடம் துல்ஹஜ் மாதம் முஸ்லிம்கள் உழ்ஹிய்யா எனும் கிரியையை செய்து வருகின்றனர். இதன் மூலம் குறிப்பாக வறிய குடும்பங்களும், பொதுவாக அனைவரும் பயனடைகின்றனர். உழ்ஹிய்யா கொடுக்குமாறு இஸ்லாம்