– ஷெய்க் ஆஸாத் அப்துல் முஈத் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் தலைமைகள், புத்திஜீவிகள், கல்விமான்கள், துறைசார்ந்த ஆளுமைகள் அதிகம் வாழும், வரும் இடமாக கொழும்பு நகரம் உள்ளது. இலங்கை முஸ்லிம் சனத்தொகையில் கொழும்பு மாவட்டத்தில்
– ஷெய்க் ஆஸாத் அப்துல் முஈத் அமல்களில் உயர்ந்தவை உள்ளம் சார்ந்த அமல்களாகும். ஈமான், தக்வா, இஹ்லாஸ், தவக்குல் இதற்கு சில உதாரணங்களாகும். அதேபோல் குப்ர், நிபாக், முகஸ்துதி, கர்வம் போன்ற உள்ளம் சார்ந்த
ஷெய்க் ஆஸாத் அப்துல் முஈத் ஒவ்வொரு வருடம் துல்ஹஜ் மாதம் முஸ்லிம்கள் உழ்ஹிய்யா எனும் கிரியையை செய்து வருகின்றனர். இதன் மூலம் குறிப்பாக வறிய குடும்பங்களும், பொதுவாக அனைவரும் பயனடைகின்றனர். உழ்ஹிய்யா கொடுக்குமாறு இஸ்லாம்
The Salamah Society of Sri Lanka vehemently condemns the barbaric bomb attacks targeting innocent Christians commemorating Easter Sunday at Churches and five-star hotels in Colombo,
– – மதிப்புக்குரிய அருட்தந்தை ஜோய் தெரிவிப்பு கடந்த 21-04-2019ம் திகதி இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் நோக்கில் ஸலாமாவின் தலைமை 22-04-2019ம் திகதி கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தை புனித
எங்களது குழந்தைகளுக்கு வெறுமனே சமயத்தை மாத்திரம் படித்துக் கொடுக்காமல் சமய அறிவுடன் ஏனைய அறிவுகளையும் சேர்த்து வழங்குவது தான் இன்றுள்ள முக்கியமான பணி. அவ்வாறானதொரு பணியை ஸலாமா நிறுவனம் இந்தப் பிராந்தியத்திலே முன்னெடுப்பது தொடர்பில்
உஸ்தாத் ஆஸாத் அப்துல் முஈத் – தலைவர், ஸலாமா. பிள்ளைகள் அல்லாஹ் எமக்களித்த அருற்கொடையாகும். இவர்களை அமானிதமாகப் பார்த்து உருவாக்குவது பெற்றோர்களின் கடமையாகும். எனது பிள்ளைகளின் முன்னேற்றம், பலவீனங்களுக்கு நான் தான் காரணம் என்ற
– அஷ்ஷெய்க் அக்ரம் அப்துல் ஸமத் பிள்ளை வளர்ப்பு என்றால் என்ன? என்ற கேள்விக்கு பல்வேறு கோணங்களில் பலர் பதில் தந்திருக்கிறார்கள். இவற்றில் மிகவும் பொறுத்தமானது என நான் கண்ட வரைவிலக்கணத்தையே இங்கு கலந்துரையாட