– எம். எச். எம். நாளிர் – பகுதி – 3 திறந்த பாடசாலை நபி (ஸல்) அவர்களின் மக்கா வாழ்க்கைப் பகுதியில் தாருல் அர்கம் எனும் நிறுவனமும் மதீனா வாழ்க்கைப் பகுதியில் மஸ்ஜிதுந் நபவி
– எம். எச். எம். நாளிர் – பகுதி 2 …. மாணவர்கள் தோழர்களாக அவர்கள் தம்மை ஆசிரியராக பிரகடனப்படுத்திய போதும் தம்மிடம் கற்கின்ற மாணவர்களை தோழர்களாகவே விளித்தார்கள்;@ நடத்தினார்கள். இது அந்தக் காலகட்டத்துக்கும், சூழலுக்கும், தேவைக்கும்
– எம். எச். எம். நாளிர் – அறிமுகம் கற்றல் கற்பித்தல் என்பது மனிதனின் தோற்றத்தோடு ஆரம்பிக்கிறது. ‘அல்லாஹ் ஆதமுக்கு பொருள்களின் பெயர்களையும் கற்றுக் கொடுத்தான்” (2:31) என்று அல்குர்ஆன் முன்வைக்கும் கருத்து இதனை
– எம். எம். ஏ. பிஸ்தாமி – நாம் இன்று வளர்த்து பயிற்றுவித்து உருவாக்கும் ஆரோக்கியமான சிறுவர்கள் தான் நாளை இந்த சமூகத்தை சிறப்பாக வழிநடாத்தும் ஆகர்சனம் மிக்க, ஆளுமைமிக்க தலைவர்களாக மாறுவார்கள். இத்தகைய
அஷ்-ஷெய்க் ஆஸாத் அப்துல் முஈத் குடும்ப வாழ்க்கையில் ஆன்மீக சூழலை எவ்வாறு ஏற்படுத்த முடியும் என பலர் வினவுகின்றனர். இக்கேள்வி பலரிடம் உள்ளது. குடும்ப வாழ்வு பற்றிய புரிதலில் காணப்படும் சமநிலையற்ற பார்வையே இதற்குக்
பாகிஸ்தான் சியால்கோட்டில் இடம்பெற்ற மனிதப்படுகொலை எந்த வகையிலும் அங்கீகரிக்க முடியாத மிலேச்சத்தனமான செயலாகும். அங்கு கடமையாற்றி வந்த இலங்கையைச் சேர்ந்த பிரியந்த குமார கொடூரமாக கொலை செய்யப்பட்டமையானது மனித நேயம் இல்லாத தீவிரவாதத்தின் வெளிப்பாடாக
– ஷெய்க் ஆஸாத் அப்துல் முஈத் மனித சமூகம் தாம் படைக்கப்பட்ட அடிப்படை நோக்கத்தை மறந்து வாழ்கின்றனர். தமது மனோ இச்சைக்கு கட்டுப்பட்டு பல்வேறு நாஷகார செயற்பாடுகளை செய்து வருகின்றனர். குறுகிய உலக வாழ்வின்
73வது சுதந்திர தின செய்தி : ஸலாமா சொஸைட்டி – கொழும்பு. இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 73 வது சுதந்திர தினத்தை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம். இதனைப் பெற்றுக் கொள்வதற்காக இன, மத
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் முன்னாள் தலைவரும் தற்போதைய பொதுச் செயலாளருமான உஸ்தாத் அஷ்ஷெய்க். எம். எம். ஏ முபாரக் (மதனி) அவர்களின் மரணச் செய்தி மிகுந்த மனத்துயரைத் தருகின்றது. இன்னா லில்லாஹி வஇன்னா
‘கற்றல் ஆர்வத்தை வளர்த்துக் கொள்வது எவ்வாறு?’ என்ற தலைப்பிலான மாணவர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சியொன்று இன்று (18-09-2020) காலை 9.00 மணி முதல் 11.30 மணி வரை கொழும்பு 12 இல் அமைந்துள்ள அல்-ஹிக்மா கல்லூரியில்