உஸ்தாத் ஆஸாத் அப்துல் முஈத் தலைவர், ஜமாஅதுஸ் ஸலாமா இலங்கை தனது சுதந்திரத்தைப் பெற்று 71 வருடங்கள் ஆகிவிட்டன. இதனையிட்டு நாட்டின் பல இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. சுதந்திரம் என்பது மனிதன்
ஜனவரி மாதம் 21-25 வரை ‘போதைபொருள் அற்ற தேசம்’ எனும் மகுடத்தில் நாட்டில் பல்வேறு வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. இதற்கு நாட்டிலுள்ள அனைத்து பிரஜைகள், நிறுவனங்கள், அமைப்புக்கள் தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்க
ரமழானின் இறுதி நாட்களை எவ்வாறு பயன்படுத்தலாம்? – விஷேட நிகழ்ச்சி – நடாத்துபவர் : அஷ்ஷெய்க் ஆஸாத் அப்துல் முஈத் 28-04-2021, 1.00pm to 1.45pm ஏற்பாடு : Salamah Society
கட்டார் தேசிய தின நிகழ்ச்சி கடந்த 18-12-2018ம் திகதி கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்றது. இதில் ஸலாமாவின் தலைவர் அஷ்ஷெய்க் ஆஸாத் அப்துல் முஈத் (நளீமி) அவர்கள் கலந்து கொண்டனர்.
கல்கமுவ ESHDA நிறுவனத்தின் கீழ் இயங்கும் குர்ஆன் மத்ரஸாவின் முதலாவது தொகுதி மாணவர்கள் வெளியேறுவதை முன்னிட்டும், கடந்த ரமழான் மாதம் OMSED Sri Lanka நிறுவனத்துடன் இணைந்து கல்கமுவ மற்றும் அதனைச் சூழவுள்ள ஊர்களிலுள்ள
கடந்த 04/12/2018 ம் திகதி குவைத் ஜம்இய்யதுல் இஸ்லாஹ் அல்-இஜ்திமாஈ யின் முன்னால் தலைவர் அஷ்ஷெய்க் ஹமூத் ஹமத் அர்-ரூமி அவர்களை கௌரவிக்குமுகமாக இடம்பெற்ற நிகழ்வில் இலங்கையர்களை பிரதிநிதித்துவப்படுத்தி குவைத்தில் இயங்குகின்ற இக்ரஃ இஸ்லாமியச்
இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் அமீராக அண்மையில் தெரிவு செய்யப்பட்ட உஸ்தாத் உஸைர் (இஸ்லாஹி) அவர்களை இன்று (23/10/2018) ஜமாஅதுஸ் ஸலாமாவின் தலைமைபீடம் சந்தித்து வாழ்த்துக்களையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொண்டது. அத்தோடு நாட்டின் பொது விவகாரங்கள்,
‘மகாஸித் அல் வதனிய்யா” எனும் கருப்பொருளில் புத்தளம் பிராந்திய மத்ரஸாக்களின் விடுகை வருட மாணவர்களுக்கான ஒரு நாள் செயலமர்வொன்று 11/10/2018ம் திகதி புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரி கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. ஸலாமாவின் தலைவர் அஷ்ஷெய்க்
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஹூன். முன்னாள் சட்ட மா அதிபரும், சட்டத்தரணிகள் சங்க முன்னாள் தலைவரும், அரசியல் யாப்பு சீர்திருத்த சபை உறுப்பினரும், மத்திய அஹதிய்யா பாடசாலைகள் சம்மேளனத் தலைவருமான ஜனாதிபதி சட்டத்தரணி
– அஷ்ஷெய்க் ஆஸாத் அப்துல் முஈத் – தலைவர் : ஜமாஅதுஸ் ஸலாமா – ஜமாஅதுஸ் ஸலாமாவின் உறுப்பினரும், தஃவா பணியில் நீண்ட காலம் உழைத்தவரும், மள்வானை EDWA அமைப்பின் முன்னாள் தலைவருமான மதிப்பிற்குரிய