– ஷெய்க் ஆஸாத் அப்துல் முஈத் ஷூரா செய்வதற்கான ஆரோக்கியமான சூழலின் அவசியம் ஷூரா எனும் போது பொது விவகாரங்களில் பொறுத்தமான முடிவைப் பெற்றுக் கொள்வதற்காக கருத்துக்கள் கலந்துரையாடப்படும் இடமாகும். பொறுத்தமான முடிவுகள் பெறப்படும்
குழந்தை வளர்ப்புக் கலை என்ற தலைப்பிலான கற்கைநெறியின் அறிமுக நிகழ்வு பெப்ரவரி மாதம் 29ஆம் திகதி ஸலாமா கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. இது 4 மாத கால பாடநெறியாகும். 8 நாட்கள் கொண்டது.
பெப்ரவரி மாதத்திற்கான ஸலாமா TALKS நிகழ்ச்சி நேற்று 27-02-2020 அன்று ஸலாமா கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. நிகழ்வில் பிரதம பேச்சாளராக கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையில் அமைந்துள்ள புனித செபஸ்டியன் ஆலயத்தின் பங்கு தந்தை
– ஷெய்க் ஆஸாத் அப்துல் முஈத் மனிதத்திற்கு பெறுமானம் குறைந்து செல்லும் ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து வருகின்றோம். சடப்பொருளுக்குக் காணப்படும் முக்கியத்துவம் இன்று மனிதனுக்கு இல்லாமல் உள்ளது. பெறுமதியற்ற ஒரு படைப்பாக மனிதன்
04-02-2020ம் திகதி நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் நடைபெற்ற இலங்கையின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளில் ஸலாமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக, ஸலாமாவின் தலைவர் அஷ்ஷெய்க் ஆஸாத் அப்துல் முஈத்
இந்நாட்டில் வாழ்கின்ற சமூகங்களில் கல்வி ரீதியாக மிகவும் பின்னடைந்த சமூகமாக முஸ்லிம் சமூகம் காணப்பட்டது. இந்த இடைவெளியை நிரப்புகின்ற பலதரப்புகளில் ஒன்றாக நளீமியா கலாபீடம் காணப்படுகின்றது. மார்க்கக் கல்வியையும், அரசாங்கத்தின் பல்கலைக்கழகக் கல்வியையும், உயர்ந்த
Salamah Newsletter 2019