Salamah Newsletter 2019
ஷெய்க் ஆஸாத் அப்துல் முஈத் இஸ்லாம் ஷூரா செய்வதை வலியுறுத்தியுள்ளது. அதன் தேவையை பல அல்குர்ஆன் வசனங்கள் விளக்குகின்றன. வீடு முதல் ஆட்சி வரை ஷூரா நடைபெற வேண்டும் என்ற கருத்தை இஸ்லாம் அழுத்தமாகச்
அமைதியான, ஆரவாரமற்ற சமூக சேவையாளராகவும், ஆசிரியராகவும், அதிபராகவும் பணி புரிந்த நாடறிந்த அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம். ஜிப்ரி அவர்களின் மறைவையிட்டு, ஸலாமா சொஸைட்டி தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறது. அல்லாஹ்தஆலா இவரின் சேவைகளை ஏற்றுக்
2019ம் ஆண்டில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதிய ஸலாமா சொஸைட்டி அங்கத்தவர்களின் பிள்ளைகள் மற்றும் ஸலாமாவுடன் இணைந்து பணி புரியும் CBO அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கான வதிவிட பயிற்சி முகாம் ‘Salamah’s Successor’ எனும்
முஸ்லிம் தனியார் சட்டத்தை நீக்குவதற்காகவும், பொதுக் கட்டளைச் சட்டத்திலும் மாற்றம் வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரரினால் பாராளுமன்றத்தில் தனிநபர் பிரேரணை ஒன்று சமர்பிக்கப்பட்டுள்ளது. இப்பிரேரணை சம்பந்தமாக ஸலாமா சொஸைடி சில
மரங்கள் குறைந்து வரும் இக்காலத்தில் மரங்களை நடுவது எவ்வளவு புண்ணியமானது. இஸ்லாம் சூழலை நேசிக்குமாறும், தாம் வாழும் இடத்தை வளப்படுத்துமாறும் எம்மை வேண்டுகின்றது. ‘அவன் தான் உங்களை பூமியிலிருந்து படைத்தான். அதனை வளப்படுத்துமாறும் வேண்டுகிறான்‘
கஹட்டோவிட்ட SEDO நிறுவனம் நடாத்தும் அல்-ஹிக்மா அல்குர்ஆன் மத்ரஸாவின் பரிசளிப்பு வைபவமும் மாணவர்களின் கலை நிகழ்ச்சியும் கடந்த 22/12/2019 ம் திகதி நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக ஸலாமா சொஸைட்டி தலைவர் அஷ்ஷெய்க் ஆஸாத்
ஸலாமாவின் மற்றுமொரு SALAMAH TALKS நிகழ்ச்சி 18-12-2019 அன்று ஸலாமா கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. காலநிலை மாற்றம் – மனித இனம் எதிர்கொள்ளும் பெரும் அச்சுறுத்தல் என்ற தலைப்பில் விஞ்ஞானப் பாட ஆசிரிய
ஸலாமா நடாத்திய NOBLE FAMILY நிகழ்ச்சித் தொடரின் மற்றுமொரு நிகழ்வு நவம்பர் மாதம் 30ஆம் திகதி ஸலாமா கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. பிள்ளைகளின் பாடசாலை விடுமுறையை எவ்வாறு சிறந்த முறையில் திட்டமிடலாம் என்ற