இலங்கையின் 70வது சுதந்திர தின வைபவங்கள் ஸலாமா அங்கத்தவர்களின் ஒத்துழைப்புடன் நாட்டின் பல இடங்களில் நடைபெற்றது. அத்துடன் ஸலாமாவின் தலைமை மற்றும் அங்கத்தவர்கள் இந்நிகழ்சிகளில் கலந்து கொண்டு பூரண ஒத்துழைப்பை வழங்கினார்கள்.
மத்ரஸா ஆசிரியைகள் மற்றும் மௌலவியாக்களுக்கான பயிற்சி நிகழ்ச்சியொன்று கடந்த 11-11-2017ம் திகதி நடாத்தப்பட்டது.
2017ம் ஆண்டு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நிகழ்ச்சியொன்றும் மாணவிகளுக்கான தலைமைத்துவ பயிற்சி நிகழ்ச்சியொன்றும் கடந்த 2017 டிசம்பர் மாதத்தில் நடாத்தப்பட்டது.
அண்மையில் நாட்டில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அதிகமான பாதிப்புக்கள் இடம்பெற்றுள்ளன. அதிலும் குறிப்பாக தென் மாகாணம் அதிகளவிலான சேத்திற்குள்ளாது. இதனால் அம்மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அம்மக்களின் துயர் துடைக்க ஜமாஅதுஸ் ஸலாமாவின்
அரசியல் அமைப்பு தொடர்பான மக்கள் கருத்தறியும் குழுவுக்கு ஜமாஅத்துஸ் ஸலாமாவால் முன்மொழியப்படும் பிரேரணைகள் அறிமுகம் புதிய அரசியல் அமைப்பு தொடர்பாக பொது மக்களது கருத்துக்களைப் பெற்றுக் கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை மிகவும் வரவேற்கத்தக்கது. இலங்கை
அரசியல் அமைப்பு தொடர்பான மக்கள் கருத்தறியும் குழுவுக்கு ஜமாஅத்துஸ் ஸலாமா சில முன்மொழிவுகளைச் சமர்ப்பித்துள்ளது. இலங்கை எல்லா மக்களுக்கும் உரித்தானது. இந்நாடு பல்லின, பல்மத, பல்மொழி, பல்கலாச்சாரம் கொண்ட பன்மைத்துவப் பண்புமிக்கது என்பதை அரசியல்