All posts by salamaadmin

உழ்ஹிய்யா நடைமு...

Jul 12, 2019Comments off

ஷெய்க் ஆஸாத் அப்துல் முஈத் ஒவ்வொரு வருடம் துல்ஹஜ் மாதம் முஸ்லிம்கள் உழ்ஹிய்யா எனும் கிரியையை செய்து வருகின்றனர். இதன் மூலம் குறிப்பாக வறிய குடும்பங்களும், பொதுவாக அனைவரும் பயனடைகின்றனர். உழ்ஹிய்யா கொடுக்குமாறு இஸ்லாம்

Salamah Society strongly condemns the barba...

Apr 23, 2019No Comments

The Salamah Society of Sri Lanka vehemently condemns the barbaric bomb attacks targeting innocent Christians commemorating Easter Sunday at Churches and five-star hotels in Colombo,

கிறிஸ்தவ தேவாலய...

Apr 22, 2019No Comments

– – மதிப்புக்குரிய அருட்தந்தை ஜோய் தெரிவிப்பு கடந்த 21-04-2019ம் திகதி இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் நோக்கில் ஸலாமாவின் தலைமை 22-04-2019ம் திகதி கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தை புனித

சமயத்துடன் ஏனைய...

Feb 20, 2019No Comments

எங்களது குழந்தைகளுக்கு வெறுமனே சமயத்தை மாத்திரம் படித்துக் கொடுக்காமல் சமய அறிவுடன் ஏனைய அறிவுகளையும் சேர்த்து வழங்குவது தான் இன்றுள்ள முக்கியமான பணி. அவ்வாறானதொரு பணியை ஸலாமா நிறுவனம் இந்தப் பிராந்தியத்திலே முன்னெடுப்பது தொடர்பில்

‘நமது பிள்ளை ந...

Feb 15, 2019No Comments

உஸ்தாத் ஆஸாத் அப்துல் முஈத் – தலைவர், ஸலாமா. பிள்ளைகள் அல்லாஹ் எமக்களித்த அருற்கொடையாகும். இவர்களை அமானிதமாகப் பார்த்து உருவாக்குவது பெற்றோர்களின் கடமையாகும். எனது பிள்ளைகளின் முன்னேற்றம், பலவீனங்களுக்கு நான் தான் காரணம் என்ற

பிள்ளை வளர்ப்பு...

Feb 15, 2019No Comments

– அஷ்ஷெய்க் அக்ரம் அப்துல் ஸமத் பிள்ளை வளர்ப்பு என்றால் என்ன? என்ற கேள்விக்கு பல்வேறு கோணங்களில் பலர் பதில் தந்திருக்கிறார்கள். இவற்றில் மிகவும் பொறுத்தமானது என நான் கண்ட வரைவிலக்கணத்தையே இங்கு கலந்துரையாட

இன ஐக்கியத்தை க...

Feb 05, 2019No Comments

உஸ்தாத் ஆஸாத் அப்துல் முஈத் தலைவர், ஜமாஅதுஸ் ஸலாமா இலங்கை தனது சுதந்திரத்தைப் பெற்று 71 வருடங்கள் ஆகிவிட்டன. இதனையிட்டு நாட்டின் பல இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. சுதந்திரம் என்பது மனிதன்

“போதைப்பொருளற்...

Jan 22, 2019No Comments

ஜனவரி மாதம் 21-25 வரை ‘போதைபொருள் அற்ற தேசம்’ எனும் மகுடத்தில் நாட்டில் பல்வேறு வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. இதற்கு நாட்டிலுள்ள அனைத்து பிரஜைகள், நிறுவனங்கள், அமைப்புக்கள் தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்க