2018ம் ஆண்டுக்கான ஸலாமா வார நிகழ்வுகள் “இயற்கையை நேசிப்போம் உயிர்களைக் காப்போம்” என்ற தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில், தேசிய ஸலாமா தின நிகழ்வு 25-02-2018ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஹெம்மாதகம அல்-அஸ்ஹர்
முஹம்மத் பகீஹுத்தீன் அறிமுகம்: சுற்றுச் சூழல் என்பது மனிதனைச் சுற்றியுள்ள இறைவனால் படைக்கப்பட்ட நிலம், நீர், காற்று, விண்வெளி, காடுகள், கடல்கள், விலங்கினங்கள், பறவைகள் போன்ற உயிருள்ள உயிரற்ற பொருட்களின் தொகுப்பாகும். சுருக்கமாக சொன்னால்
வருடாந்தம் நடைபெறுகின்ற ஸலாமா தின நிகழ்வுகள் இவ்வருடமும் ஸலாமா வார நிகழ்வுகளாக ‘சூழலைப் பாதுகாப்போம்’ என்ற தொனிப் பொருளில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வுகள் இன்ஷா அல்லாஹ் பெப்ரவரி 24ம் திகதி முதல் மார்ச் 04ம் திகதி வரை
மத்ரஸா ஆசிரியைகள் மற்றும் மௌலவியாக்களுக்கான பயிற்சி நிகழ்ச்சியொன்று கடந்த 11-11-2017ம் திகதி நடாத்தப்பட்டது.