கௌரவமான குடும்ப வாழ்வு – சில வழிகாட்டல்கள் (2) திருமணத்தின் நோக்கங்கள் (மகாஸிதுகள்) அஷ்ஷெய்க் ஆஸாத் அப்துல் முஈத் அல்லாஹுத்தஆலா மனிதனுக்கு வழங்கியுள்ள அனைத்து சட்டங்களிலும் இலக்குகளையும், நோக்கங்களையும் வைத்துள்ளான். இவை மகாஸித் என்று
– எம். எச். எம். நாளிர் – பகுதி 13 அமெரிக்க கொலம்பியா பல்கலைக்கழகம் ஆசிரியரின் நற்பண்புகள் பற்றி நடத்திய ஆய்வில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை, எம். ரீ. டானியல் என்பவர் தனது ‘தலை சிறந்த
அஷ்ஷெய்க் ஆஸாத் அப்துல் முஈத் முகவுரை சமூகம் என்பது குடும்பங்களின் கூட்டு வடிவமாகும். குடும்பங்களின் அறிவுப் பின்னணி, அவற்றின் பண்பாடு, நடத்தைகளுக்கு ஏற்ப சமூகத்தின் அறிவு, பண்பாடு, நடத்தைகள் மாறுபடுவதைக் காணலாம். சிறந்ததொரு சமூகத்தில்
– எம். எச். எம். நாளிர் – பகுதி 12 …. தனியாள் வேறுபாடு கற்றல் – கற்பித்தல் செயற்பாட்டில் தனியாள் வேறுபாடுகளுக்கமைவாக அதனைத் திட்டமிட்டுக் கொள்வது அல்லது தேவையின் போது அணுகுவது மிகப்
– எம். எச். எம். நாளிர் – பகுதி 11 ஊக்குவித்தலும் பாராட்டலும் கற்றல் – கற்பித்தல் செயல்பாட்டில் மாணவர்களை ஊக்குவிப்பது முக்கியமானதும் அவசியமானதுமான ஒரு வழிமுறையாகும். அவர்கள் தவறிழைக்கும் போது அன்பு காட்டி
– எம். எச். எம். நாளிர் – பகுதி – 10 வரவேற்றல் அறிவைத்தேடி உங்களிடம் பல (கூட்டத்தின)ர் வருவார்கள். அவர்களை நீங்கள் கண்டால், நபி (ஸல்) அவர்கள் எமக்கு உபதேசித்தமைக்கேற்ப வந்தவர்களே, ‘உங்கள்
– எம். எச். எம். நாளிர் – பகுதி 9 படிமுறையாக கட்டியெழுப்பும் விதம் இதே போன்று பாடங்களை அல்லது அறிவுரைகளைப் படிமுறையாக கட்டியெழுப்ப வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்தினார்கள். யமனுக்கு செல்லவிருந்த
– எம். எச். எம். நாளிர் – பகுதி – 8 கற்பித்தல் முறை நபி (ஸல்) அவர்கள் தமது கற்றல் – கற்பித்தற் செயற்பாட்டில் பின்வரும் உத்திகளைக் கையாண்டுள்ளார்கள். ஸஃதுக் கோத்திரத்தில் வளர்ந்து மொழிப் புலமை
– எம். எச். எம். நாளிர் – பகுதி – 7 மாணவனை இனங்காணல் இன்றைய ஆசிரியர்களில் பெரும்பாலோரைப் போன்று, நபி (ஸல்) அவர்கள் பாடத்தை குறியாக வைத்துச் சுழல்பவராக மட்டும் அமையாமல் கற்போர் சிந்திக்க வேண்டும்;
– எம். எச். எம். நாளிர் – பகுதி 6 …. கற்போர் பலதரம் கற்போருக்கிடையே பல்வேறு தரத்தவர்கள் இருப்பார்கள் என்பதை நபி (ஸல்) அவர்கள் உவமானமொன்றின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார்கள். அல்லாஹ் மனிதனுக்கு வழங்கிய