எமக்கு எதிராக சாட்சி சொல்லும் பூமி அல்லாஹ் ﷻ கூறுகிறான்: (يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا) “அந்நாளில் அது (பூமி) தனது செய்திகள் அனைத்தையூம் அறிவிக்கும்.” (ஸூரத் அல்-ஸல்ஸலா: 4) மனிதர்களின் செயல்களுக்கு சொல்லும் சாட்சிகளில்
பரகத் நிறைந்த வாழ்வு – சில வழிகாட்டல்கள் என்ற தொடர் உரை நிகழ்ச்சியின் 1வது நிகழ்ச்சியாக ‘வறுமையிலிருந்து வளமான வாழ்வை நோக்கி’ என்ற தலைப்பில் அஷ்ஷெய்க் யூ. கே. ரமீஸ் அவர்கள் 27-04-2026 தினத்தில்
ஸலாமா சொசைட்டி யின் சர்வதேச குடும்பங்கள் தின வாழ்துச் செய்தி සලාමා සොසයිටි හි ජාත්යන්තර පවුල් දිනය සුබපැතුම් පණිවිඩය Salamah Society’s International Day of Families Greeting Message
දිළිඳුකම සහ ඉපැයීම දිළිඳුකමින් පෙළෙන අයෙකු සකාත් දීම හෝ හජ් කිරීම කළ නොහැකිය. ඉස්ලාමය අපට උපයා ජීවත් වන ලෙස දිරිගන්වයි. එසේ උපයන විට හලාල් (අනුමත)
வறுமையும் உழைப்பும் வறுமைப்பட்டவனால் ஸகாத்தை, ஹஜ்ஜை நிறைவேற்ற முடியாது. இஸ்லாம் உழைக்குமாறு எம்மிடம் வேண்டுகின்றது. உழைப்பின் போது ஹலால் – ஹராம் வரையறைகளைப் பேணுமாறு போதிக்கின்றது. வசதியுள்ளவர்கள் மீதே ஸகாத், ஹஜ் கடமையாகின்றது. இதனால்
Poverty and Labor A person in poverty cannot fulfill Zakat and Hajj. Islam urges us to work and earn a living. It teaches us to
අල් කුර්ආනය හදවත් තුළ ජීවත් වේවා අල් කුර්ආනය හදවත් ආලෝකමත් කරයි. එය මානසික කනස්සල්ල දුරු කරයි. මානසික රෝග සඳහා සහනයක් ලබා දෙයි. ජීවිතයේ සෑම අංශයකටම
Let the Quran Live in Our Hearts The Quran illuminates hearts. It removes mental anxieties and serves as a cure for psychological ailments. It provides
அல்குர்ஆன் உள்ளங்களில் வாழட்டும் அல்குர்ஆன் உள்ளங்களை ஒளியூட்டும். மனக் கவலைகளைப் போக்கும். உள நோய்களுக்கு நிவாரணியாகும். வாழ்வின் அனைத்துப் பகுதிகளுக்கும் வழிகாட்டும். எனவே எமக்கும் அல்குர்ஆனுக்கும் இடையிலான உறவு பலமாக வேண்டும். அதனை நாளாந்தம்