Uncategorized

“பசுமை நிறைந்த ...

May 02, 2018No Comments

2018ம் வருடத்திற்கான சாய்ந்தமருது பிரதேச ஸலாமா தின நிகழ்வு கடந்த 30-04-2018ம் திகதி சாய்ந்தமருது பேர்ள்ஸ் மண்டபத்தில் காலை 9.30 மணியளவில் ‘பசுமை நிறைந்த சுத்தமான சூழல்’ எனும் மகுடத்தின் கீழ் ஆரம்பமானது. இந்நிகழ்வின்

Zakath – Q & A Session (ஸகாத...

May 02, 2018No Comments

ஸகாத் தொடர்பான ஐயமும் தெளிவும் நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் 02-05-2018ம் திகதி இன்று புதன்கிழமை இரவு 6.45 மணிக்கு ஸலாமா தலைமையக கேட்போர்கூடத்தில் நடைபெறவுள்ளது. இதில் வளவாளர்களாக ஜாமியா நளீமிய்யா உதவிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க்

புத்தளம் பிராந்...

Apr 17, 2018No Comments

புத்தளம் பிராந்திய தஃவா பணியாளர்களுக்கான செயலமர்வு ஒன்று கடந்த 13-04-2018ம் திகதி காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற்றது. இச்செயலமர்வுக்கான வளவாளராக ஸலாமாவின் பிரதித் தலைவர் அஷ்ஷெய்க் அக்ரம்

மத்ரஸா ஆசிரியைக...

Feb 24, 2018No Comments

மத்ரஸா ஆசிரியைகள் மற்றும் மௌலவியாக்களுக்கான பயிற்சி நிகழ்ச்சியொன்று கடந்த 11-11-2017ம் திகதி நடாத்தப்பட்டது.

2017ம் ஆண்டு க.பொ.த. ...

Feb 24, 2018No Comments

2017ம் ஆண்டு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நிகழ்ச்சியொன்றும் மாணவிகளுக்கான தலைமைத்துவ பயிற்சி நிகழ்ச்சியொன்றும் கடந்த 2017 டிசம்பர் மாதத்தில் நடாத்தப்பட்டது.

வெள்ள நிவாரண உத...

Feb 24, 2018No Comments

அண்மையில் நாட்டில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அதிகமான பாதிப்புக்கள் இடம்பெற்றுள்ளன. அதிலும் குறிப்பாக தென் மாகாணம் அதிகளவிலான சேத்திற்குள்ளாது. இதனால் அம்மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அம்மக்களின் துயர் துடைக்க ஜமாஅதுஸ் ஸலாமாவின்